Thursday, May 5, 2011

சுப்ரபாரதி மணியன்: பொன்னீலனின் "மறுபக்கம்"

சுப்ரபாரதி மணியன்: பொன்னீலனின் "மறுபக்கம்"

மண்டைக்காடு கலவரத்தை மையமாக வைத்தும், பொன்னீலன் எழுதிய மறுபக்கம்நூலுக்கு மறுபக்கமாகவும் வழக்கறிஞர் ஜோ.தமிழ்ச்செல்வன் எழுதியமறுபக்கத்தின் மறுபக்கம்நூல் அருமை. படித்துவிட்டீர்களா? தொடர்புக்கு ஆதாம் ஏவாள் பதிப்பகம் 9487187193 ரூபாய் 20/- பக்கம் 58.