Wednesday, November 24, 2010

ஜோ. தமிழ் செல்வன்

பூவின் மணம்
பூக்களுக்கு தெரிவதில்லை !
புன்கையின் மணம்
உதடுகளுக்கு புரிவதில்லை !
மனித வாழ்க்கை அப்படியல்ல !
அது ஒரு புனிதமான வாழ்க்கை !
உன்னதமான வாழ்க்கை !
அப்படிப்பட்ட வாழ்க்கையை
வாழ்ந்து காட்டுவதே
ஒவ் வருடைய லட்சியம் !