Thursday, May 5, 2011

சுப்ரபாரதி மணியன்: பொன்னீலனின் "மறுபக்கம்"

சுப்ரபாரதி மணியன்: பொன்னீலனின் "மறுபக்கம்"

மண்டைக்காடு கலவரத்தை மையமாக வைத்தும், பொன்னீலன் எழுதிய மறுபக்கம்நூலுக்கு மறுபக்கமாகவும் வழக்கறிஞர் ஜோ.தமிழ்ச்செல்வன் எழுதியமறுபக்கத்தின் மறுபக்கம்நூல் அருமை. படித்துவிட்டீர்களா? தொடர்புக்கு ஆதாம் ஏவாள் பதிப்பகம் 9487187193 ரூபாய் 20/- பக்கம் 58.


Wednesday, November 24, 2010

ஜோ. தமிழ் செல்வன்

பூவின் மணம்
பூக்களுக்கு தெரிவதில்லை !
புன்கையின் மணம்
உதடுகளுக்கு புரிவதில்லை !
மனித வாழ்க்கை அப்படியல்ல !
அது ஒரு புனிதமான வாழ்க்கை !
உன்னதமான வாழ்க்கை !
அப்படிப்பட்ட வாழ்க்கையை
வாழ்ந்து காட்டுவதே
ஒவ் வருடைய லட்சியம் !